துரித விந்து வெளியேற்றமா?

டாக்டர், எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் எனக்கு இரண்டு நிமிடத்தில் விந்து வெளியேறி விடுகிறது. இதனால் பயமாக இருக்கிறது. கல்யாணத்தை நிறுத்தி விடலாமா அல்லது ஊரை விட்டு ஓடி விடலாமா என்று கூட தோன்றுகிறது. 

வணக்கம் மருத்துவர் அய்யா, என் கணவரால் என்னை திருப்தி படுத்தவே முடியவில்லை. என் அல்குலில் அவரின் சுன்னியை செலுத்திய உடனே, அவருக்கு கஞ்சி வந்து விடும். அத்தோடு எல்லாம் முடிந்து விடும். இதற்கு தீர்வு என்ன? தயவு செய்து சொல்லுங்க. இல்லை என்றால் என் பார்வை வேறு ஆண்கள் பக்கம் போயி நான் வழி தவறி போயி விடுவேன் என்று தோன்றுகிறது. 

இன்னும் பல நூற்றுக்கணக்கான பேர் இதே கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்து, உங்கள் கணவருக்கோ இந்தப் பிரச்சனை இருந்தால் முதலில் அவரிடம் பேசி இது ஒரு பிரச்சனை என்பதை புரிய வையுங்கள். பிறகு கீழே சொல்லி உள்ள தீர்வை அவர் பின்பற்ற உதவி செய்யுங்கள்.

ஆண்களே! கிட்டத்தட்ட 45% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை உள்ளது. முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்மையாகவே உள்ளதா என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் குறைந்தது எட்டு நிமிடம் தாக்குப் பிடித்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு குறைவான நேரத்தில் விந்து வெளியேறினால், அதை குணமடைய செய்ய, கீழே படியுங்கள். 

1) முதலில், ஒரு தனியறைக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலோ, அல்லது அவற்றை நிறுத்தி விடுங்கள். இந்த பயிற்சியை எவ்வளவு கவனமாக செய்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் காமத்தில் நீடிக்கலாம். அதே போல, அடுத்த நான்கு வாரங்களுக்கு, தினமும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கொள்ளுங்கள். 

2) இப்போது சுய இன்பம் செய்யத் தொடங்குங்கள். உங்கள் கைகளை சுன்னியில் வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி கை அடியுங்கள். நீங்கள் தலையணை, அல்லது மற்ற மிருதுவான பொருட்களின் மீது உங்கள் ஆண் குறியை தேய்த்து சுய இன்பம் செய்பவராக இருந்தால், அப்படி செய்யாதீர்கள். உங்கள் கைகளை வைத்தே, மேலும் கீழுமாக ஆட்டுங்கள். ஏனென்றால், பெண் குறியில் விட்டு ஆட்டுவது போலவே இந்த செயல் இருக்கும். 

3) கண்களை மூடிக்கொண்டு சுய இன்பம் செய்யுங்கள். வழக்கமாக நீங்கள், இணையங்களிலோ அல்லது புத்தகங்களிலோ ஆபாச படம் பார்த்து கை அடிப்பவராக இருந்தால், இந்தப் பயிற்சியின் போது அதை செய்யாதீர்கள். கண்கள் மூடி, உங்கள் கற்பனையை மட்டுமே பயன்படுத்துங்கள், இது உங்களை கவனமாக வைத்திருக்க உதவும். 

4) சரி, இதுதான் முக்கியமான கட்டம். நீங்கள் சுய இன்பம் செய்யும் போது, உங்கள் சுண்ணி லேசாக துடிக்கிற மாதிரியோ, அல்லது லேசாக கூசுவது போலவோ இருக்கும். இந்த நிலை உங்கள் விந்து வெளியேறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் நடக்கும். இந்த நிலையை நீங்கள் படு கவனமாக கண்டு கொள்ள வேண்டும். இந்த நிலைக்கு பிறகு ஒரு சில நொடிகளில் உங்களுக்கு விந்து வெளியேறும் நிலை ஏற்படும். 

5) இந்த நிலையை கண்டு கொண்டீர்களா? அடுத்த சில நாட்களுக்கு சுய இன்பம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது, இந்த நிலையை உணர்வதிலேயே குறியாக இருங்கள். இந்த பயிற்சிக்கு இது ரொம்ப அவசியம். 

6) இப்போது சில நாட்கள் கடந்திருக்கும். அந்த நிலையை கண்டு கொள்வதில் கற்று தேர்ந்து விட்டீர்கள். இப்போது, வழக்கம் போல தனியறையில் உட்கார்ந்திருப்பீர்கள். இப்போது கை அடிக்கத் தொடங்குங்கள். இப்போது அந்த கூசும் அல்லது துடிக்கும் நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு நிறுத்தி விடுங்கள். முதலில் இது உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் இந்த நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு உங்கள் சுன்னியை தொடாமல் விட்டு விடுங்கள். 

7) 10-25 நொடிகளுக்கு பிறகு, மறுபடி கை அடிக்கத் தொடங்குங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த கூசும் நிலை வந்ததும், மறுபடி கை அடிப்பதை நிறுத்தி விடுங்கள். மறுபடி 10-25 நொடிகளுக்கு பிறகு சுய இன்பம் செய்து, இந்த முறை இடையில் நிறுத்தாமல் உங்கள் விந்தை வெளியேற்றுங்கள். அடுத்த சில நாட்களுக்கு இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். 

8) அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுய இன்பம் மூலமாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள். பழகப் பழக, இடை இடையே நிறுத்தி பின் ஆரம்பிப்பதை அதிகப் படுத்தலாம். அதாவது, இரண்டு முறை நிறுத்தி மூன்றாவது முறை விந்தை வெளியேற்றி வருகிறீர்கள். இதை அப்படியே நான்கு, ஐந்து, ஆறு முறை என்று நிறுத்தப் பழகுங்கள். எட்டு முறை வரை நீங்கள் அந்த கூசும் நிலையில் நிறுத்தி பின் மறுபடி சுய இன்பம் செய்யலாம். உங்கள் சுய இன்பத்தின் மொத்த நேரம், கிட்ட தட்ட ஒன்பது நிமிடம் நீடித்தால் நீங்கள் இப்போது உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ள தயார் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

9) உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ, உங்களின் பிரச்சனை தெரிந்திருந்தால், அவரிடம் இந்த பயிற்சியை பற்றி எடுத்து சொல்லி, அவர்களையும் ஒத்துழைக்க சொல்லலாம். என் அனுபவத்தில் சொல்லுகிறேன், கிட்ட தட்ட எல்லா பெண்களும், உங்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறுவதை தீர்க்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

10) இந்த பயிற்சியில் நீங்கள் ஏற்கனவே தேர்ந்து விட்டதால், அடுத்த கட்டம் இதனை உங்கள் துணைவியோடு உடலுறவு கொள்வது தான். புணர ஆரம்பியுங்கள். அந்த குறிப்பிட்ட நிலை வந்ததும், 10-25 நொடிகளுக்கு நிறுத்தி, பின் மறுபடி தொடர்ந்து புணருங்கள். 

11) தன்னம்பிக்கையோடு இருங்கள். முக்கால்வாசி ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமாக இருக்கிறது. காமத்தின் போது தன்னம்பிக்கை என்பது நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது. உங்கள் துணைவியுடன் இதைப் பழகும்போது, துரிதமாக விந்து வெளியேறிவிட்டால், பின் வாங்கி விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். 

பின் குறிப்பு: 
இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. “மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன்” என்ற மருத்துவர்களின் கண்டுபிடிப்பாகும்.

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி-2

யோகாசனம்: 
மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன நிலைகள் உள்ளன. அவற்றை கீழே பாருங்கள். 

புஜங்காசனம்: அர்த்த மத்யேந்திராசனம் சூரிய நமஸ்காரம் விருக்ஷாசனம் வெளியே அணியக்கூடிய மற்ற பொருட்கள்: 

முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும். நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக தேர்ந்தெடுங்கள். 

இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது பிரபலாமாகி வருகிறது. இதை அணிந்தால், உங்கள் முலைப் பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும். 

(Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும்.

இணைய தளங்களில் இப்போது கமாண்டோ டேக் அவுட் (commando take out) என்பவை விற்கப் படுகின்றன. 

இவை 100% சிலிகான் (silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும் இல்லாதது, மெத் மெத்து என்று இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான்.மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால் இவற்றை முலைகளுக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை மாற்பகதுக்குக் கீழே வையுங்கள். முலைப் பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின் பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப் பவருக்கு வித்தியாசமே தெரியாது. 

அறுவை சிகிச்சை: 
மார்பைப் பெரிதாக்க அறுவை சிகிச்சை: இந்த வகையான அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் (Breast augmentation surgery) என்று சொல்லுவார்கள். ரொம்ப சுலபமான, உடனடித் தீர்வு இது. உங்கள் மார்பகதிற்குள்ளே, சிலிகான் பைகளை வைத்து தைத்து விடுவார்கள். உங்கள் மார்பகம் அறுவை சிகிச்சை முடிந்த உடன் பெரிதாகக் காட்டும். இந்த அறுவை சிகிச்சைகள் இப்போது சென்னையிலேயே இரண்டு பெரிய மருத்துவமனைகளில் செய்கிறார்கள். உங்களுக்கு பண வசதி இருந்தால், இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

அறுவை சிகிச்சை ஆலோசனை: 
நீங்கள் அறுவை சிகிச்சை பெற விரும்பினால், முதலில் இந்த சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்களுக்குடைய மார்பு எந்த அளவு, மற்றும் வடிவம் பெற வேண்டும் என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சைக் காண நாளை குறித்து, அந்த நாளில் உங்களை திரும்ப வரச் சொல்லுவார். 

அறுவை சிகிச்சை அன்று, உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையை முடிப்பார்கள், இதற்கு சில மணி நேரங்களே ஆகும். அதற்குப் பிறகு யார் துனையோடாவது நீங்கள் வீட்டுக்குப் போய் விடலாம். உங்களுடைய மார்புகள் (surgical bra) சர்ஜிகல் பிராவால் மூடப்பட்டிருக்கும், சில நாட்களுக்கு. 

சிகிச்சைக்குப் பிறகு: 
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நடமாட ஆரம்பித்து விடலாம். உங்கள் தையல் ஒரு வாரத்தில் அகற்றப் படும். சப்போர்டிங் பிரா (supporting பிரா ) அணிந்து கொள்வீர்கள். உடலில் உள்ள வீக்கங்கள் 3-4 வாரங்களில் சரியாகி விடும். அதற்கு மேலும் வீக்கமோ, அல்லது வலியோ இருந்தால், அறுவை சிகிச்சையாளரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி-1?

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? 

தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்! -பெயர் வெளியிட விரும்பவில்லை 

டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள். 
-பிரியதர்ஷினி 

மருத்துவரின் பதில்: 
இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். 

முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 
  • ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும். 
  • ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும். 
  • ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும். 

இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும். 

உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை முறைகள்: 
இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம். 

மூலிகைப் பட்டியல்: 
மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது. 
சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது. 
டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும். 

இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன. 

தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும். 

மார்பகத்துக்கான பம்ப்: 
மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும். 

மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்: 
உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும். 

ப்ளை அப்(Fly up) 
ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள். தண்டால்: இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும். 

எச்.ஐ.வி பரிசோதனை – மருத்துவ ஆலோசனை!

கேள்வி: டாக்டர் நான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பம்பாய்க்கு டூர் போன போது நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறு நாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறு நாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா? சொல்லுங்க டாக்டர்.
 -பெயர் வெளியிட வேண்டாம் 

சுருக்கமான விடை: 
இல்லை, நீங்கள் ஒரு முறை தகாத உடலுறவோ, அல்லது எயிட்ஸ் பாதிப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ, நீங்கள் பரிசோதனைக்கு குறைந்த பட்சம் மூன்று மாதம் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். நீங்கள் எயிட்ஸ் தொற்றும் சூழ் நிலை ஏற்பட்ட மறு நாளே பரிசோதனை செய்ததால், இந்த பரிசோதனை சரியான முடிவைத் தராது. இந்த மாதிரி பரிசோதனை செய்ய சரியான சமயம் மூன்று மாதங்கள் கழித்தே. அபூர்வமாக, சிலருக்கு ஆறு மாதங்கள் கழித்து செய்யும் பரிசோதனையில் தான் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வரும். அதனால் நான் பரிந்துரைப்பது இது தான்: மூன்று மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள். இனிமேல், பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள் (உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர) 

விரிவான விடை: 
எச். ஐ. வி பரிசோதனை என்பது உங்கள் ரத்தத்தில் உள்ள எச். ஐ. வி கிருமியை கண்டுபிடிக்கும் பரிசோதனை அல்ல. மாறாக, இந்தக் கிருமியினால் உங்கள் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்கள் (antibodies) உள்ளனவா என்று தான் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறான எதிர்ப்பு அணுக்கள் (antibodies) ரத்தத்தில் இருந்தால், உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது என்று முடிவு சொல்லி விடுவார்கள். இதனால் தான் இந்த பரிசோதனையை ஆங்கிலத்தில் “HIV Antibody Test”என்று சொல்லுகிறார்கள். ஒரு முறை உங்களுக்கு எச். ஐ வி கிருமி தொற்றி விட்டால் இந்த எதிர்ப்பு அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய சுமாராக மூன்று மாதங்கள் ஆகும். அபூர்வமாக ஆறு மாதங்கள் கூட ஆகலாம். 

நீங்கள் எச். ஐ.வி பரிசோதனைக்கு போகும்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு சூழ்நிலைக்கு (தகாத உறவு) அப்புறம் குறைந்தது மூன்று மாதம் கழித்தே போக வேண்டும். உங்களுக்கு எச். ஐ.வி இல்லை என்று முடிவு வந்தால், அந்த பரிசோதனைக் கூடத்திலேயே (லாப்) மறுபடி ஆறு மாதம் கழித்து வந்து மறுபடி பரிசோதனை செய்து கொள்ள சொல்லுவார்கள்.|©tamildirtystories| மறக்காமல் அதே போல செய்யுங்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவால் வரும் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள். 

ஒரு வேளை, துரதிர்ஷ்ட வசமாக “HIV Positive ” என்று பரிசோதனையில் தெரிய வந்தால் உங்களுக்கு எச். ஐ. வி. கிருமி தொற்றி விட்டது என்று அர்த்தம். ஆனால், இதனால் உங்களுக்கு எயிட்ஸ் வந்து வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. எயிட்ஸ் என்பது இந்த கிருமியின் தாக்கம் முற்றிப் போனால் வரும் கடைசி நிலையாகும். நீங்கள் எச்.ஐ.வி க்கு சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனறால் இது எயிட்ஸில் போய் முடியலாம். 

உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது உறுதி ஆகிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ரெண்டு: 
  • உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி, எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை பெறுங்கள். எச்.ஐ.வி தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், ஓரளவு நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ வழி உள்ளது. 
  • உங்களின் மூலம் மற்றவர்களுக்கு இந்த கிருமி பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

எச்.ஐ.வி தாக்கி விட்டால், நீங்கள் தனி மரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கிருமி தாக்கப் பட்டவர்களுக்கு என்று இணையங்களிலும், கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் இப்போது குழுக்களும் அமைந்துள்ளன. இவற்றில் சேர்ந்து, பயன் பெறலாம்.

சுய இன்பம்! மருத்துவ ஆலோசனை!

டாக்டர் நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன். இதனால் ஏதும் பிரச்னை வருமா? 

அல்லது 

டாக்டர், நான் பத்து வருடமாக தினமும் கையடிக்கிறேன், எனக்கு திருமணம் ஆகப் போகிறது. எனக்கு குழந்தை பிறக்காது என்று பயமாக இருக்கிறது 

அல்லது 

டாக்டர், நான் தினமும் கை முட்டி அடித்ததால், என் ஆண் குறி இப்போது பல இன்ச் சின்னதாகி விட்டது. தயவு செய்து நல்ல வழி சொல்லுங்கள்.

டாக்டரின் பதில்: 
முதலில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: ரிலாக்ஸ்!

உங்கள் காம உணர்வு எதைப் பொறுத்து அமைகிறது தெரியுமா? உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும். “அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடியும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள். சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப் படவேண்டிய விஷயம் அல்ல. உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ, அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு. 

இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். 

1) 85% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள். 
2) 95% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள். 

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான். நீங்கள் தினமும் பலமுறை கை முட்டி அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் கை அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள் குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பிரித்தானிய அரசாங்கம் , விடலைப் பசங்களை (பொண்ணுங்களையும்) தான் , தினமும் ஒரு முறை “சுய இன்பம் செய்யுங்கள்” என்று உற்சாகப் படுத்தி உள்ளது. ஏன் தெரியுமா? பால் வினை நோய்களையும், டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் ஆவதையும் தடுக்கத் தான். நம்ப மாட்டீங்களே! இந்த லிங்கை சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்! 

நீங்கள் பெண்ணாக இருந்து கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களா? தயவு செய்து இது பற்றி குற்ற உணர்வு கொள்ளாதீர்கள்.பெருமளவு பெண்கள் தாம் சுய இன்பம் செய்யும் முறை ரொம்ப விசித்திரமானது என்று எண்ணுகிறார்கள்.இது தவறானது. கிட்டத்தட்ட எல்லா சுய இன்ப முறைகளும், மிக விசித்திரமானவையும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கப் பட்டவை தான். நீங்கள் கீழ் கண்ட வாறாக சுய இன்பம் செய்தால், அது மிகவும் இயல்பானது: 
1) பொது இடங்களில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உங்கள் தொடை மற்றும் இடை தசைகளை இறுக்கி சுய இன்பம் செய்தல். 
2) நாற்காலி ஓரத்திலோ, அல்லது கதவின் கைப்பிடியிலோ உங்கள் பெண் உறுப்பை வைத்து தேய்ப்பது. 
3) உங்களின் பெண் உறுப்பின் இதழ்களையோ, அல்லது பருப்பையோ (கிளிடோரிஸ்) தலை அணையிலோ, அல்லது கரடி பொம்மை போன்ற மிருதுவான பொம்மைகளின் மேல் அழுத்தி உரசி, சுய இன்பம் செய்தல். 
4) விரலை விடுவதோ, அல்லது வைப்ரேட்டர்கள் உபயோகப் படுத்துவதோ படு சாதாரணமான விஷயம் என்று சொல்லத் தேவை இல்லை. ஆண்கள் சுய இன்பம் செய்வதால், ஆண்மை குறைந்து போக வாய்ப்பே இல்லை. இது உங்கள் ஆண்மையை பெருக்கவே செய்கிறது. நீங்கள் கை அடித்தால், உங்கள் உறுப்பு பாதையில் உள்ள பழைய விந்துக்களை வெளியேற்றி, புதிய, மேலும் அதிகம் சீறிப் பாயக் கூடிய விந்து தயாராகிறது. இதனால், கர்ப்பம் அடைய வாய்ப்புகள் கூடுமே தவிர, குறைவதில்லை.

மாதவிடாய்,கன்னித்திரை,குழந்தை பேறின்மை

வணக்கம் டாக்டர், என் பெயர் ராதா. நான் போன வருடம், செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். இப்போ, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. என்னால் தாயாக முடியவில்லை. எனக்கு சரியான இடைவெளியில், சீராக மாத விலக்கு வருகிறது. நான் பெங்களூரில் வேலை பார்கிறேன், என் கணவர் தர்மபுரியில் இருக்கிறார். சனி, ஞாயிறில் பார்த்து, குழந்தைக்காக முயற்சி செய்கிறோம். எங்கள் வாழ்க்கை ஜாலியாகத் தான் போய் கொண்டிருக்கிறது, அனால் இந்த பிரச்சனைக்கு தான் வழி தெரியவில்லை.

எனக்கு மேலும் ஒரு சந்தேகம். என் தோழிகளிடம் பேசும்போது, முதல் முதலில் உடலுறவு கொள்ளும்போது, கன்னித்திரை கிழிந்து ரத்தம் வருமாமே, எனக்கு அப்படி வரவில்லை. வலிக்க மட்டுமே செய்தது. ஒரு ஐந்து, ஆறு முறை உறவு கொண்டதும், வலி நின்று விட்டது. ஒரு வேளை இதனால் ஏதும் பிரச்னை இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், எனக்கு சீராக மாத விடாய் வருவதால், என் கரு முட்டைகள் பலமாக உள்ளன என்று ஏற்கனவே கன்சல்ட் செய்த டாக்டர் சொன்னார். ஆனால் என் கணவர் உச்ச கட்டத்தில் விந்தை வெளியேற்றும் போது, என்னால் அதனை உள்ளே அதிகமாக உணரமுடியவில்லை. என்னை என் குடும்பம், கர்பமாகததால் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள், சீக்கிரம் வழி சொல்லுங்கள் டாக்டர்.

ராதா உங்கள் பிரச்சனை புரிகிறது, முதலில் நீங்க ஒன்ன தெரிஞ்சக்கனும் உங்க கற்ப பையில தேவையான அளவு விந்து நிரம்பினா தான் கருமுட்டை உருவாகும்…அப்பறம் உங்க வேளை அது எப்படினு நீங்க சொல்லல..தினமும் பெண்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வேளை செய்தால் உடலில் தேவையற்ற மன உளைச்சலும் ஏற்படும், அத்துடன் உடல் சூட்டையும் அதிகரிக்கும் அதுவே கரு உருவாக்கத்தை தடுக்கும்..உடலின் சூட்டை அதிகரிக்காமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்..இளநீர்,முலாம்பழம்,நூங்கு சாப்பிடு இது வயிறை எப்பொழுதும் குளிரில் காக்கும்…அதேப்போல் உன் கணவரை அடிக்கடி சந்தித்து உடலுறவு வைத்துக்கொள் முடிந்தால் இருவரும் ஓரே இடத்தில் இருக்க முயற்சி செய்.! இது தான் உன் மன உளைச்சலை குறைக்கும்..மன உளைச்சல் இல்லனாவே சந்தோஷமான விஷயம் சீக்கிரம் உனக்கு நடக்கும்.

சொல்லப்போன நீங்க வாழ்ந்துட்டு இருக்கிறது திருத்தி இல்லாத வாழ்க்கை இதுக்கு டாக்டர பார்த்து எனப்பயன்…செமன் குறைய காரணம் நாம் உண்ணும் உணவே…! உன் கணவர் வீட்டு சாப்பாட்டை விட்டு ஹோட்டலில் சாப்பிடலாம்..அது உரிய புரத சத்தை கொடுப்பதில்லை…உன் கணவர் உரிய சத்தான உணவை சாப்பிட வை..கண்டீப்பா செமன் அளவு அதிகரிக்கும்..அதேப்போல் உன் கணவர் பிராய்லர் கோழி உட்கொண்டால் அதைக்குறைக்க சொல்..செமன் அளவு அதிகரிக்க எளிய வழி..பூசணி காய் சமைத்து கொடு 2நாளில் பலன் தெரியும்…பிறகு கருவுற நீ மருந்து உட்கொண்டால் அதை நிறுத்து..உடலை மருந்தால் உருவாக்க முடியாது அதை தெரிந்துக்கொள்..உன் உடலின் எடை கண்டீப்பாக 55க்கும் குறைவாகவே இருக்கும் அதை முதலில் ஆரோக்கியமாக மாற்று,.சத்தான உணவை சாப்பிடு…ஆப்பிள் பலத்தை சாப்பிட்டு இரத்தத்தை அதிகப்படுத்து..நீ தூங்குவதற்கு 1மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிடு.அது சரியான செரிமானத்தை உருவாக்கும்…உனக்கு சரியான உடலைக்கொண்டு வா, உன் கணவர் தினமும் உன்னே தேடி வருவார் அப்பறம் என்ன,…!

(2) ஹலோ டாக்டர், என் வயது 23. நான் எண் தோழியுடன் உடலுறவின் போது காண்டம் அணிகிறேன், ஆன்ல் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதணால்? மேலும் நான் தினமும் சுய இண்பம் அன்பவிக்கிறேன் இதணால் என் ஆண்மை குறையுமா?என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா? பதில் ப்ளிஸ் டாக்டர். பெயர் ஊர் வேண்டாமே.,

டாக்டர் ராஜீவின் பதில்:
ஆணுறை தொற்று நோய் பரவாமல் இருக்க கண்டுப்பிடிக்கப்பட்டது.அதை அதிகமாக உடலுறவு கொள்ளும் விபசாரிகளிடம்,அல்லது குரூப் செக்ஸ் போது தான் பயன்படுத்தவும்..அதில் உயிர் கிறிமி நாசினி பயன்படுத்தப்பட்டு இருக்கும் அது உன் விந்துவில் உள்ள உயிரனுவை கொள்ளும் அதுவே அந்த வழவழப்பு..அப்பறம் விரைப்புத்தன்மை உன் காம உணர்வைப்பொருத்ததே,அதற்கும் ஆணுறைக்கும் சம்மந்தம் இல்லை..இருந்தாலும் மலிவு விலை ஆணுறை உன் உணர்ச்சியை தடுக்கும் அதை தவிர்.

கைப்பழக்கம் ஆணாக பிறந்த அனைவருக்கும் உடைய பழக்கம் அதை தினமும் செய்வது ஆபத்தே,உன் விரைப்பு தன்மை குறைய இதுதான் காரணம்.குறைத்துக்கொள் வாரம் இரண்டு மூன்றுமுறை மட்டும் செய்.நரம்பை தளர விடதே..அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து தான் அத மறந்துடாத,..உன் சுண்ணி விரைக்கும் போது 4முதல் 5 இன்ச் நீளம் இருந்தாவே அது பெண்களுக்கு திருப்தி தரும்.ஆனால் அதன் பருமன் அதிகமா இருக்கனும்.. பெண்களுக்கு பருமனே திருப்தி கொடுக்கும்..நீளமும் பருமனும் இருந்தாலே உனக்கு எல்லாம் கிடைக்கும்,உன் பயத்தை தவிர்…

உடலுறவில் அதிக நேரம் தாக்குபிடிப்பது எப்படி?

நான் குமரன்.டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே தண்ணி வருது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?

டாக்டர் ராஜீவின் பதில்:
நீங்க முதல ஒன்ன தெரிஞ்சுக்கனும்..உடலுறவின் போது விந்து சீக்கிரம் வரதுக்கு உங்க மனசே காரணம்..ஓக்கும் போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்யணும்,ஆரம்பம் முதல் வேகமாக செய்யாதீங்க.

முதலில் உங்க பொண்டாட்டிய மூடு ஏத்துங்க அப்பறம் செய்யுங்க,எடுத்தவுடனே வேகமா செஞ்சா 2 நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுடும்..அப்படியும் கண்ரோல் பண்ண தண்ணி வரதுக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி வேகத்தை குறைச்சுக்கோங்க 15 நிமிஷம் வரைக்கும் பண்ணலாம்,இல்லனா முதல இருந்து மெதுவா பண்ணிட்டு அப்பறம் கடைசிய வேகமா பண்ணுங்க 25 நிமிஷம் வரை ஓக்கலாம்.

ஓரினச்சேர்க்கை ஆசை எப்படி வருகிறது?

1) டாக்டர், நான் ஒரு பள்ளி மாணவன். எனக்கு பெண்களை பார்த்து ஆசை வரவில்லை. மாறாக, ஆண்களை தான் பிடித்திருக்கிறது. ஏன் இந்த ஓரினச்சேர்க்கை (ஹோமோசெக்ஸ்) ஆசை எனக்கு வருகிறது? -நவீன், மற்றும் பல ஆண்கள்.
2) டாக்டர் என் பெயர் சவீதா. எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. பேருக்கு நான் என் கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாலும் என் மனம் பெண்களைத்தான் நாடுகிறது. இந்த லெஸ்பியன் உணர்வு எப்படி எனக்கு வந்தது? ஹோமோசெக்ஸ் உணர்வு வருவதற்கு என்ன காரணம்? - சவீதா, மற்றும் இதே போன்ற கேள்வியோடு பல பெண்கள்.

மருத்துவரின் பதில் :
ஏன் ஓரினச்சேர்க்கை உணர்வு வருகிறது என்பது குறித்து இரண்டு வகையான விளக்கங்கள் உள்ளன.

அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ பிறக்கும்போதே ஓரினச் சேர்க்கையாளராக பிறக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஓரினச் சேர்க்கை ஆசை உடையவர்களின் மூளை பிறக்கும்போதே மற்றவர்களின் மூளையை விட வித்தியாசமாக இருப்பதால், இது போன்ற ஆசை உடையவர்களாக இருக்கிறார்கள். அதே போல, இது போன்றவர்களின் டி. என் ஏ எனும் மூலக்கூற்றிலும் சில மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடித்து உள்ளனர்.

இதற்கு எதிராக, ஓரினச்சேர்க்கையாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்று பல விஞ்ஞானிகள் மற்றும் உளவியல் நிபுணர்களும் கூறுகிறார்கள். இதற்காக பல சூழ்நிலை காரணங்களை இவர்கள் முன் வைக்கிறார்கள். ஏன் ஆண்கள் ஆண்களை விரும்புபவர்களாக ஆகிறார்கள், ஏன் பெண்கள் பெண்களை புணர விரும்புகிறார்கள் என்பதற்கு சிறு வயதில் ஏற்படும் நிகழ்வுகளே காரணம் என்று சொல்லப்படுகிறது.

உதாரணமாக:
சிறு வயதிலேயே ஹோமொசெக்சுக்கு பெரியவர்கள் உடன்பட வைத்தல். ஆண் பிள்ளைகள் பெண்களோடு மட்டுமே விளையாடுதல், அல்லது பெண் குழந்தைகள் ஆண்களோடு மட்டுமே விளையாடுதல். விடலைப் பருவத்தில், விளையாட்டாக ஹோமோசெக்ஸ் செய்தல் இது போல மேலும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஓரினச்சேர்க்கையை பல நாடுகள் இன்னும் மதம், கலாச்சாரம் போன்ற பெயர்களை சொல்லி தடை செய்து உள்ளன. எந்தெந்த நாடுகள் ஹோமோசெக்ஸை தடை செய்துள்ளன என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். சில நாடுகளில் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும். ஏன், மரண தண்டனை கூட வழங்கப்படுகின்றது. எந்த நாடோ, மதமோ, கலாச்சாரமோ யாருடைய படுக்கை அறையையும் எட்டிப் பார்க்க கூடாது, அது அவரவர் சுதந்திரம் என்பதே என் சொந்தக் கருத்து. இதனால் ஓரினச் சேர்க்கையாளர்களை கண்ணியமாக நடத்துங்கள்.

உங்களை எயிட்ஸ் தாக்கி இருக்குமா?-மருத்துவ ஆலோசனை

எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கீழே உள்ளதை படித்துப் பார்த்து உங்களுக்கு அவை பொருந்துமா என்று பாருங்கள்!

உங்கள் எடை குறைந்து உள்ளதா?
அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறதா?
மிகவும் அசதியாக உள்ளதா?
அடிக்கடி மலம், சிறுநீர் கழிக்கிறீர்களா?
ஞாபக சக்தி குறைவாக உள்ளதா?
கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் இருக்கிறதா?
கன்னம் ஒட்டி காணப்படுகிறதா?

உங்களுக்கு எயிட்ஸ் அல்லது எச் ஐ வி கிருமி தாக்க வாய்ப்பு இருக்கலாம்!!
யாரோடாவது பாதுகாப்பற்ற உடலுறவு வைத்து உள்ளீர்களா?
ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட ஊசி, ஷேவிங் ரேசர், போன்றவற்றை உபயோகித்து உள்ளீர்களா?
வேறு தவறான பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையா?

உங்களுக்கு எச். ஐ வி நோய் இருக்க வாய்ப்பு உண்டு!

குழந்தை பெறாமலே மார்பகங்களில் பால் வருகிறது?

டாக்டர், எனக்கு பதினெட்டு வயது தான் ஆகிறது, என் மார்புகள் கொஞ்சம் நன்றாக வளர்ந்து இருக்கும் (சைஸ் முப்பத்து நான்கு) . நான் என் காதலனுடன் உடலுறவு கொள்கிறேன் ஆனால் கர்ப்பமாகவில்லை. அதே போல எனக்கு குழந்தை பிறக்கவுமில்லை. ஆனால் என் காதலன் என் மார்பகத்தை உறிஞ்சும்போது எனக்கு பால் கசிகிறது! இது என்ன பிரச்னை? இது ஏதாவது மார்பகப் புற்று நோயின் அறிகிரியா? பிளீஸ் விளக்குங்கள்!
ரம்யா, சென்னை

மருத்துவர் பதில்:
உங்களுக்கு வந்திருக்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ( Galactorrhea ) என்று சொல்கிறார்கள். உங்களுக்கு வலியோ, மிகக் குறைந்த அளவில் பாலோ, அல்லது நீரோ கசிந்தால் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் நீங்கள் மருத்துவரிடம் காட்டி விடுவது நல்லது. பால் சுரக்கும் செல்கள் பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland )உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த சுரப்பிக்கும் ஹைபோதலாமஸ் (hypothalamus) என்ற பகுதிக்கும் தொடர்பு பாதிக்கப் படுவதால் ஏற்படும் நிகழ்வே இது.
இதற்கு பல காரணங்கள் உண்டு:
  • பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ( tumor) இருத்தல்.
  • தைராய்டு சுரப்பியில் ஏற்படும் மாற்றங்கள்
  • மற்ற மருந்துகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் கருத்தடை மாத்திரைகளை அதிகம் உட்கொண்டாலும் இது போல பால் கசிய வாய்ப்பு உள்ளது. இப்போது நான் கீழே சொல்லும்படியாக உங்கள் நிலை இருந்தால், இது ஒரு சாதாரணமான நிகழ்வே: சிறு வயது (இருபதுக்கு கீழே) குறைந்து அளவு பால் கசிதல் இரண்டு மார்பகங்களும் ஒரே அளவில் இருத்தல் வேறு மார்பகப் பிரச்சனை இல்லாது இருத்தல் மருந்து மாத்திரை உட்கொள்ளாது இருத்தல் மார்புகளில் வலி இல்லாது இருத்தல் மேலே கூறியவை உங்களுக்கு பொருந்தினால் உங்களுக்கு தொண்ணூறு சதவிகிதம் உடம்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தான் மருத்துவ ரீதியான கணிப்பு.

புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள் !-2

கேள்வி:
ஹலோ டாக்டர், ஒரு நாலு வாரமாக, என் காதலனுக்கு அவன் உறுப்பில் ஒரு புண் இருக்குது. அவன் தினமும் ஒரு பாக்கெட்டு க்கு மேல் சிகிரட் பிடிக்கிறான், சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறான். இந்தப் புண்ணுக்கும் சிகரெட்டுக்கும் சம்மந்தம் இருக்குதா? பயப்படும்படியாக எது இருக்குமோ? -சசிரேகா, பெங்களூரு

பதில்:
ஆணுறுப்புப் புற்று நோய் (Penile Cancer) புகைப்பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு 3-4.5 அதிகமாக வர வாய்ப்புள்ளது.அதிகமாக சிகரெட் பிடிக்கப் பிடிக்க, இந்தப் புற்று நோய் வரும் விகிதமும் அதிகமாகும். இது போன்ற புண், காயம், வெட்டுக்காயம் போன்றவை ஆணுறுப்பில் மூன்று வாரத்திற்கு மேல் ஆறாமல் இருந்தால், உடனே ஒரு மருத்துவரை அணுகி, செக்கப் செய்ய வேண்டும். ஆணுறுப்புப் புற்று நோய் என்பது தொட்டால் ரத்தம் வரும் புண் மாதிரி இருக்கும். பார்க்க அருவருப்பாகவும், நாளாக நாளாக காளி பிளவரைப் (Cauli Flower) போலத் தோற்றம் அளிக்க ஆரம்பித்து விடும்.

கேள்வி:
டாக்டர், நான் கனடாவில் செட்டிலாகி விட்டேன். எனக்கு சென்னையில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணத்திற்கு பார்த்திருக்கிறார்கள். நான் அவளைப் போய் சென்னையில் பார்த்தபோது, வெளியே ஸ்டார் ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிப் போனேன். அவள் சாப்பிட்டு முடித்து விட்டு, கைப்பையை திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாளே பார்க்கணும்! நான் அதிர்ந்து போய் உள்ளேன். தமிழ்ப் பெண்கள் இப்படி ஆகிவிட்டார்களா? சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு என்னென்னே பிரச்சனைகள் ஏற்படும்?

பதில்:
சிகரெட் பழக்கம், ஆண், பெண் என்று பிரித்து பார்க்காமல் எல்லோருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
1. புகைப் பிடிக்கும் பெண்களுக்கு காம உணர்வு குறைந்து விடும்.
2. புகைப்பழக்கம் பல்லோப்பியன்(Fallopian Tube ) குழாய் நகர்வுகளை மாற்றி விடும். இந்தக் குழாயின் நகர்வு தான், கருமுட்டை கீழிறங்கி கர்ப்பமாக செய்ய வைக்கும். இதனால் புகைப்பழக்கம், பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளைக் குறைத்து விடும்.
3. புகைப்பிடிக்கும் பெண்கள் கர்ப்பமே தரிக்கமால் மலடியாகும் வாய்ப்பு உள்ளது.
4. பெண்களுக்கு மாத விடாய்ப் பருவம் சீக்கிரமே முடிந்து விடும். இதனால் மெனோபாஸ் (menopause ) சீக்கிரமே துவங்கி விடும்.
5. பெண்ணுறுப்புப் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும்.
6. பெண் புகைப்பிடித்தாலோ, சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்து அதனை சுவாசித்தாலோ (second hand smoke) மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கேள்வி:
சிகரெட்டில் என்ன இருக்கிறது? அதனால் என்ன பிரச்சனை வரும்?

பதில்:
புகையிலையில் அறுபது நச்சுப் (Toxins) பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதன் புகைக்கும் வகையிலும் வித்தியாசம் உள்ளது. அவர்கள் புகைக்கும் வகைக்கு ஏற்றது போல இந்த நச்சுப் பொருட்கள் உள்ளே செல்கின்றன.

புகைப்பிடித்த உடனே நடக்கும் மாற்றங்கள்:
புகைப்பிடித்தவுடன் உங்கள் ரத்தக் குழாய்கள் சுருங்கி விடுகின்றன. இது கொஞ்ச நேரம் கழித்து சரியானாலும், உங்கள் ஆண் குறி விறைப்பு என்பது, ரத்தம் பாய்வதால் ஏற்படும் விடயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு மிகவும் குறைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.

புகைப்பிடிப்பதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள்:
ஆண், பெண் காம ஹார்மோன்களான டேச்டாச்டிரோன் (Testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) குறைந்து காம உணர்விலும், விறைப்பும் குறைந்து விடும். ரத்தக் குழாய்கள் கடினமாகி (Arteriosclerosis) பிரச்சனை ஏற்படுத்தும். ரத்தக் குழாய்களில் மாசுப் பொருட்கள் சேர்ந்து (Plaque) ரத்த ஓட்டத்தை தடைப்படுத்தும் ( Atherosclerosis). இதனால் இதய நோய் வரும். புகையிலையில் உள்ள நச்சுப் பொருட்கள் கட்டிகளையும், புற்று நோயையும் உருவாக்கும்.

கேள்வி:
என் கணவர் வீட்டிலேயே புகைப்பிடிக்கிறார், அதனால் நானும் இதனை சுவாசிக்கிறேன். இதனால் எனக்கு ஏதும் பிரச்சனை வருமா?

பதில்:
மற்றவர்களால் நீங்கள் புகையை சுவாசிப்பதை ஆங்கிலத்தில் Second Hand Smoking என்று சொல்கிறார்கள். இதனால் இதய நோய், நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு உள்ளது. அதே போல் நீங்கள் புகையை தொடர்ந்து சுவாசித்தால், உங்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு, விந்து அளவு குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புகை (சிகரெட்) பிடிப்பதால் வரும் செக்ஸ் பிரச்சனைகள் ! -1

கேள்வி:
டாக்டர், நான் ஆறு வருடங்களாக தினமும் ஒன்றரை பாக்கெட் சிகரெட் குடிக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி விட்டது. என்னுடைய (சிகரெட் பிடிக்காத) நண்பர்கள் புகைப்பிடித்தால் விந்து குறைந்து விடும் என்று பயமுறுத்துகிறார்கள். இது உண்மையா?

பதில்:
ஆண்களின் விந்துக்கும் சிகரெட் பிடிப்பதற்கும் தொடர்பு இல்லை என்று வெகு காலமாக நம்பப் பட்டு வந்தது. 1994 வெளிவந்த ஆராய்ச்சி முடிவுகள் இதனைப் பொய்யாக்கின. உலகத்தில் இருபது நாடுகளில் நடந்த ஆராய்ச்சி இது. ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? புகைப் பிக்கும் ஆண்களுக்கு 13% – 17% விந்து அளவு (Sperm count) சிகரெட் பிடிக்காதவர்களை விட குறைவாக உள்ளது என்பதுதான். கேள்வி: வணக்கம் டாக்டர், எனக்கு முப்பத்தி நாலு வயதாகிறது. நான் பதினாலு வயசிலிருந்து சிகரெட் பிடிக்கிறேன். என் மனைவியும் நானும் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் கரு உருவாக மாட்டேன்கிறது. என் மனைவியின் உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. என் விந்து அளவும் சரியாகவே உள்ளது. என் மனைவி நான் புகைப்பிடிப்பதால் தான் கருப்பிடிக்க மாட்டேன்கிறது என்கிறாள். இது உண்மையா? பதில்: உங்கள் மனைவி சொல்வதில் ஒரு மறைந்த உண்மை இருக்கிறது, அதாவது உங்கள் விந்து அளவு சரியாக இருந்தாலும், விந்து நகரும் வேகம் (motility of Sperms) என்பது கர்ப்பம் தரிக்க மிகவும் முக்கியமானது. புகைப்பிடிப்பதால் விந்துவின் வேகம் வலுவிழக்கும், இதனாலும் உங்கள் மனைவி கருப்பிடிக்காமல் போகலாம்.

ஆண் குறி சிறியதாக உள்ளதா? இதோ தீர்வு

கேள்விகள்:
1. டாக்டர், என் சுண்ணி சின்னதாக உள்ளது. இதனால் நான் திருமணம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இதை எப்படி பெரிதாக்குவது?

2. என் காதலி என்னை கூப்பிடுகிறாள், ஆனால் என் ஆணுறுப்பு சின்னதாக இருக்கு, அதைப் பார்த்தாள் அவளுக்கு சிரிப்பு தான் வரும் என்று நினைக்கிறேன். இதை எப்படி சரி செய்வது?

3. என் பூளை பெரிதாக்க வழிகள் என்னென்ன, சொல்லுங்கள் மருத்துவரே!

விடை:
இது போல பல கேள்விகள் தினமும் வந்து குவிந்த படி உள்ளன.இதற்கான விடை மிக விரிவானது என்பதால், ஒரே நாளில் அதனை எழுத இயலாது. இதனை பகுதிகளாக விவரிக்கிறேன்.

ஆண்குறிகளின் வகைகள் மற்றும் அளவெடுத்தல் முறை:
முதலில் உங்கள் சுண்ணி உண்மையிலே மற்றவர்களின் குறியை விட சிறியதா என்று கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மையானவர்களின் ஆண் குறி சராசரியான அளவுடையவை தான்.
உங்கள் ஆண்குறியை நீங்கள் விறைப்பாக இருக்கும்போது தான் அளவெடுக்க வேண்டும். உங்கள் குறி சாதரணமான (விறைப்பில்லாத) நிலையில் அளவெடுப்பது சரியான முறை அல்ல.

ஏனென்றால் ஆண்குறிகள் இரண்டு வகைப்படும். வளரும் வகை (Growers):
இந்த வகை சுண்ணிகள் சாதாரண நிலையில் மிகவும் சிறியதாகவே இருக்கும். ஆனால் காம உணர்வு ஏற்பட்டு, விறைத்தால், மிகவும் நீளமாகி விடும். கிட்டத்தட்ட 80% மக்கள், இந்த வகை சுண்ணியை கொண்டவர்களே.

காட்டும் வகை (Showers): இந்த வகை சுண்ணிகள் சாதாரண நிலையிலேயே பெரியதாக இருக்கும், ஆனால் விறைப்படைந்தால், கொஞ்ச நீளமே அதிகமாகும். கிட்டத்தட்ட 20% மக்கள், இந்த வகை சுண்ணியை கொண்டவர்கள்.

சுண்ணியின் நீளத்தை அளவெடுக்கும் முறை:
1. இரண்டு நாட்களுக்கு சுய இன்பமோ, உடலுறவிலோ ஈடுபடாதீர்கள்.
2. முடிந்தால் இறுக்கமான உள்ளாடைகளை (ஜட்டி) இந்த இரண்டு நாட்களுக்கு தவிர்த்து விடுங்கள்.
3. துணியை அளவெடுக்கும் டேப் (measuring tape) ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள்.
4. இப்போது, யாருமில்லாத இடத்தில முழு விறைப்படையும் வரை சுய இன்பம் செய்யுங்கள்.
5. முழு விறைப்பு அடைந்ததும், எழுந்து நின்று, உங்கள் சுண்ணியை தரையை நோக்கி கீழே தள்ளுங்கள். இப்போது, உங்கள் சுண்ணி, உங்கள் உடம்பிலிருந்து 90 டிகிரியில் இருக்க வேண்டும்.
6. இப்போது அளவெடுக்கும் டேப்பை வைத்து, முழு சுண்ணியை அளவெடுக்க வேண்டும்.
7. உங்கள் குறி கிட்டத்தட்ட ஐந்து இன்ச் (12.7 cm) நீளத்தில் இருந்தால், உங்கள் குறி சாதாரண நீளம் உடையது தான்.
8. உங்கள் குறி கிட்டதட்ட மூன்று இன்ச் (7.62cm) அளவில் இருந்தால், உங்கள் குறி மற்றவர்களை விட சிறியதாக இருந்தாலும், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது.
9. உங்கள் குறி இரண்டுக்கு இஞ்சுக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு micropenis (மிகச்சிறிய குறி) என்கிற நோய் உள்ளது.

சுண்ணியின் சுற்றளவை அளவெடுக்கும் முறை:
1. மேலே சொன்ன முறையிலே உங்கள் குறியை வைத்து, டேப்பை குறியின் சுற்றளவை அளவெடுங்கள். * உங்கள் சுண்ணி உடலை சேரும் இடத்தில் * நடு சுண்ணியில் * உங்கள் சுண்ணியின் தலைப்பாகத்திற்கு முன்னால்
2. இந்த மூன்று எண்களையும் மூன்றால் வகுத்தால், உங்கள் சராசரி சுற்றளவு தெரிந்து விடும்.
3. இந்த சராசரி சுற்றளவு, 3.5-4 இன்ச் இருந்தால், உங்கள் குறியின் சுற்றளவு மற்றவர்கள் போலத் தான் உள்ளது.

மேலே சொன்ன பின்பற்றி உங்கள் ஆண்குறியின் அளவு என்ன என்பதை தீர்மானித்து இருப்பீர்கள். உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும் சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது Small Penis Syndrome என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும். மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப் பார்ப்போம்.

ஆண் குறிப் பயிற்சிகள்:
இந்தப் பயிற்சிகளை செய்யும்போது, வலி ஏற்பட்டால் உடனே நிறுத்தி விட வேண்டும்.

கறத்தல் முறை:
இது ஆரம்பிப்பதற்கு முன்னால்:
முதலில் உங்கள் ஆணுறுப்பை மென்மையாக மசாஜ் செய்து, அதனை பாதி விறைப்படைய செய்யுங்கள்.
ஒரு துணியையை(டவலை) மிதமான சூடான நீரில் முக்கி அதனை உங்கள் ஆணுறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் ஆணுறுப்பு சற்றே சூடாக தொடங்கும்.
இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள் மறுபடி, இரண்டு நிமிடம் கழித்து, துணியை மறுபடி தண்ணீரில் முக்கி, மறுபடி உறுப்பை சுற்றி பிடித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் ஆணுறுப்பு கறத்தல் முறைக்கு தயாராகி விட்டது.

கறத்தல் முறை:
உங்கள் ஆணுறுப்பை மறுபடி பாதி விறைக்க செய்யுங்கள். உங்கள் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் வளைத்து படத்தில் உள்ள மாதிரி பிடித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் விரலால் ஏற்பட்ட வட்டத்தை, ஆணுறுப்பின் அடி முனையில் வையுங்கள் (சிவப்பான முனையில் அல்ல) இப்போது மெல்ல, பால் கரைப்பது போல அடுத்த முனையை நோக்கி பால் கரைப்பது போல நீவி விடுங்கள். இப்படியே நீவி நீவி, சிவப்பு பாகத்தை தொடும் வரை செய்யுங்கள். சிவப்பான முனையை நெருங்கியதும் நிறுத்தி விட்டு, திரும்ப அடி முனையில் ஆரம்பியுங்கள்.
முதல் நாள் நூறு முறை செய்யுங்கள். அடுத்த நாள் பதினைந்து முறை கூட சேர்த்து (அதாவது நூற்று பதினைந்து முறை). இப்படியே தினமும் கூட்டி, கூட்டி, ஒரு மாத காலத்தில், தினமும் நானூறு முறை இதை செய்யுங்கள். இதற்கு மேல் நீங்கள் உங்கள் செய்முறையை கூட்ட வேண்டாம், தினமும் நானூறு முறை இதனை செய்து வந்தால், சில மாதங்களில் நல்ல பலன் தெரியும்.

கெகல் (Kegel) பயிற்சி:
கெகல் பயிற்சி முறை பி.சி தசையை (pubococcygeus muscle) பயிற்சி செய்தால், உங்கள் ஆண்குறியை பெரிதாக்க முடியும். இந்த தசை வளைந்து, உங்கள் கடைசி முதுகெலும்பையும், உங்கள் ஆணுருப்புக்கு முன்னால் உள்ள எலும்பையும் இணைக்கும் தசையாகும். படத்தில் சிவப்பில் உள்ளது இந்த தசை தான். இந்த தசையை கண்டு உணர, நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது, நடுவில் நிறுத்துங்கள். எந்த தசையை உபயோகப்படுத்தி சிறுநீரை பாதியிலேயே நிறுத்தினீர்களோ, அது தான் இந்த தசை. இன்னொரு வழி உங்கள் ஆசன வாய்க்குள்ளே (குண்டிக்குள்ளே) விரலை விட்டு, உங்கள் குண்டியை இருக்க முயற்சி செய்யுங்கள்.எந்த தசையை உபயோகப் படுத்துகிறீர்களோ, அதுதான் இந்த தசை.

பயிற்சி முறை (தினமும் செய்ய வேண்டியது):
முதல் வாரம்:
இந்த தசையை ஐந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

இரண்டாவது வாரம்:
இந்த தசையை பதினைந்து நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

மூன்றாவது வாரம்:
இந்த தசையை முப்பது நொடிகள் (நிமிடம் அல்ல) இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள்.

நான்காவது வாரம்:
இந்த தசையை ஒரு நிமிடம் இறுக்கமாக ஆக்குங்கள். இப்போது தசையை தளர்த்தி, முப்பத்து நொடி இருங்கள். மேலே சொன்ன இரண்டையும் பத்து முறை செய்யுங்கள். இந்த கெகல் பயிற்சியை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.உங்கள் கைகளோ, அல்லது ஒரு தனி அரையோ தேவையில்லை. இந்த தசையை மட்டும் இறுக்கி, தளர்த்தி வந்தால் அடுத்த சில மாதங்களிலேயே பலன் தெரியும்.

மாத்திரைகள், களிம்பு (கிரீம்), மற்றும் பட்டைகள் (Patches):
மாத்திரைகள் :
இப்போதெல்லாம் இணையத்தளங்களிலும் , கடைகளிலும், ஆணுறுப்பைப் பெரிதாக்கும் மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆண் குறி பெரிதாக்க செய்யும் நல்ல மாத்திரைகளில் இந்த பொருட்கள் இருக்கும்: ஜின்க் க்ளூகொநெட் (zinc gluconate ), வைட்டமின் சி, மற்றும் எல்-அர்ஜினைன் (L-Arginine). மேலும் , நல்ல தரமான மருந்துகள் அவற்றின் உட்பொருட்களை குடுவையின் மேலேயே பதிவு செய்திருப்பார்கள். அவற்றைப் படித்து, அதனால் ஏதும் பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று பாருங்கள். களிம்புகள்( கிரீம்):ஆண் குறியைப் பெரிதாக்க நிறைய களிம்புகள் விற்கப்படுகின்றன. இவை ஆண் குறியின் நீளம் மற்றும் அகலத்தை அதிகப் படுத்தும் என்று கூறப்படுகிறது. இது தவிர, இவை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வைக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்தக் களிம்புகளை தினமும் ஆண்குறியின் மேல் மென்மையாக தடிவ்க் கொள்ள வேண்டும். தடவிய பின் லேசாக சூடாகவும், இதமாகவும் இருக்கும்.

பட்டைகள் ( Patches ):
மேல் நாடுகளில் இப்போது புதிதாக வந்திருக்கும் ஒரு விற்பனைப் பொருள் ‘penis enlargement patch’ . அதாவது ஆணுறுப்பு பெரிதாக ஒரு விதமான பட்டை விற்கப் படுகிறது. இந்த பட்டை காயத்திற்கு அடி பட்டால் போடப்படும் பாண்ட் எயிட் (band aid) போல இருக்கும். அதை நீங்கள் உங்கள் அடிவயிற்றில் ஒட்டிக் கொண்டால் போது, அதில் உள்ள மருந்துப் பொருட்கள் உடலால் உறிஞ்சப் பட்டு, உங்கள் ஆண் குறி பெரிதாகும். இந்தப் பட்டையை கிட்டத்தட்ட 48-72 மணி நேரம் வரை தினம் அணிந்து விட்டு, பின்பு எறிந்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பட்டையை அணிந்து கொள்ள வேண்டும்.

உடலுறவில் விந்து வெளியேறவிட்டால்

 மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேறுவதோ அல்லது உச்ச நிலையோ வருவதேயில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் தமிழ் டெர்ட்டி ஸ்டோரி படித்து சுய இன்பம் செய்தால் பத்து நிமிடத்தில் விந்து வந்து விடுகிறது. எனக்கு உடல் ரீதியாக எந்த வித நோய்களும் இல்லை, உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது?

ரஞ்சன், ரொறொன்ரோ, கனடா.

மருத்துவரின் விடை: உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதை ஆங்கிலத்தில் Delayed Ejaculation அல்லது Anorgasmia என்று சொல்வார்கள். ஒரு ஆணால் முப்பத்து நிமிடத்திற்கு மேல் உறுப்பை உள்ளே தள்ளி உடலுறவு செய்தும், விந்து வெளியேறவில்லை என்றால் உங்களுக்கு இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு விதமான காரணங்கள் உண்டு. அவை மன ரீதியான பிரச்சனைகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள்.

மன ரீதியான பிரச்சனைகள்:
1) உங்கள் மனைவி அழகில்லை என்று கருதுவது.
2) தூக்கமின்மை.
3) உங்கள் மனைவி மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.
4) அடி மனதில் உள்ள ஓரினச் சேர்க்கை ஆசை.
5) பண ரீதியான, குடும்ப ரீதியான கவலை மற்றும் மன உளைச்சல்.
6) உங்கள் துணையை காம ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற அச்சம்.
7) உங்க்களுக்கு காம ரீதியான பிரச்சனைகள் உள்ளதான மனப் பிராந்தி. உதாரணமாக உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது, அல்லது சுன்னி வளைந்திருப்பதாக நினைத்துக் கொள்வது.
8) மனதில் ஏற்பட்ட வடுக்கள் (Psychological Trauma).
9) சிறு வயதில் பெற்றோர்களால் காமம் தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மத ரீதியாக காமம் ஒரு கேட்ட விஷயம் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
10) உங்கள் மனைவி இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ளாமல், குத்திக் காட்டுவது.

உடல் ரீதியான பிரச்சனைகள்:
இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.
எ) வித்தியாசமான சுய இன்பப் பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தொடையை இறுக்கியே கூட விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் உங்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.
ப) குடி அல்லது போதைப் பழக்கம்.
க) நீங்கள் மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (mood altering drugs) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
த) உடலுறவுக்கு முன் சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.
எ) நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.

மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சனை மன ரீதியான காரணங்களால் தான் வருகிறது. ரொம்ப குறைந்த பட்ச ஆண்களுக்கே, இது உடல் ரீதியான பிரச்சனையால் நடக்கிறது.

இது மனப் பிரச்சனையா, அல்லது உடல் பிரச்சனையா என்று நீங்களே கண்டு பிடிக்கலாம்.

முதலில் ஒரு தனி அறைக்கு சென்று, உங்கள் கையை வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி சுய இன்பம் செய்யுங்கள். உங்கள் கற்பனையை உபயோகியுங்கள்.அல்லது தமிழ் டர்ட்டி போன்ற தளங்களைப் பார்த்தும் செய்யுங்கள்.

உங்களுக்கு இருபது நிமிடத்திற்குள் விந்து வெளியேறினால், உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. இது மனப் பிரச்சனையே.

இப்படி சுய இன்பம் செய்தும், முப்பது நிமிடத்திற்கு மேலும், விந்து வெளியேற வில்லை என்றால், இது ஒரு உடல் ரீதியான பிரச்சனையாக இருக்கக் கூடும்.

தீர்வுகள்:
இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு தீர்வு, நீங்கள் ஏற்கனவே உட்கொள்ளும் மருந்துகளை நிறுத்துவது, அல்லது குடிப்பழக்கத்தை விடுவது போன்றவையாக இருக்கும். இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், ஒரு Sex Therapist ஐ அணுகுங்கள். இவர், உங்களையும் உங்கள் மனைவியையும் சேர்ந்து வரச்சொல்லி, உங்கள் திருமண உறவு சுமுகமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உங்கள் இருவருக்கும், வெறுப்பு, கோபம் போன்ற உணர்வுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முனைவார். இந்தக் கட்டம் முடிந்த பின்னர், இரண்டு விதமான செயல் முறைகள் பரிந்துரைக்கப்படும். இது என்ன என்று பார்க்கலாம்.

செயல் முறை 1:
1) ஆண் (நீங்கள் தான்) பெண்ணின் முன்னால் உட்கார்ந்து சுய இன்பம் செய்து, விந்தை வெளியேற்ற வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரு வாரம் செய்ய வேண்டும்.
2) மேலே சொன்னது பழகிய பின், பெண், ஆணின் குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும். இந்த நிலையில் விந்து வெளியேற சில சமயம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கூட ஆகலாம். ஆனால், பெண் பொறுமையாக ஆணுடைய குறியைப் பிடித்து ஆட்டி, விந்தை வெளியேற்ற வேண்டும்.
3) மேலே சொன்ன இரண்டாவது கட்டமும் நன்கு பழகிய பின்னர், பெண் வாயை வைத்து உறிந்து, விந்தை வெளியேற்ற வேண்டும்.
4) கடைசி கட்டமாக, மெல்ல மெல்ல பெண்ணின் உடலின் மேல் விந்தை பாய்ச்சுவது பழகி, பிறகு பெண்ணுருப்புக்கு உள்ளே நுழைத்தும் விந்தைப் பாய்ச்சலாம்.

செயல்முறை 2:
இந்த செயல் முறை மாஸ்டர்ஸ்-ஜான்சன் என்ற புகழ்பெற்ற காம நிபுணர்கள் பரிந்துரைப்பது. அது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) ஒரு குறிப்பிட கால கட்டத்துக்கு, ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக் கூடாது. ஆனால், தொடுவது, தடவுவது, ஆழமாக முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
2) அடுத்து, பெண் ஆணை உட்கார வைத்து, அவன் ஆணுறுப்பை கையை வைத்து ஆட்ட வேண்டும். ஆண் உச்ச கட்டத்துக்கு அருகில் வரும்வரை இப்படி செய்ய வேண்டும்.
3) ஆண் உச்ச கட்டத்தை நெருங்கியதும், பெண் அவன் மேல் உட்கார்ந்து, ஆணுறுப்பை தனக்குள்ளே நுழைத்து, விந்தை வெளியேறுமாறு செய்ய வேண்டும். விந்து தாமதாக வெளியேறுவதை குணப்படுத்த முடியாத பல ஆண்களுக்கு, தங்கள் மனைவிக்கு விந்து வங்கி மூலம், அல்லது செயற்கை சினை சேர்த்தல் ( artificial insemination) மூலமாக குழந்தை பெறுவது தான் தீர்வு. அதே போல இந்த தம்பதிகள் அடிக்கடி மன நல மருத்துவரிடம் சென்று மன அழுத்தத்திலிருந்து விடு பட முயல வேண்டும்.

பெண்கள் பூப்படைதலின் படிமுறைகள்

கேள்வி :பெண்களில் வயதுக்கு வரும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன ?

பெண்கள் ல் பூப்படையும் - பூப்பு நிலைகள் வரையறை:

 கேர்ள்ஸ் பூப்படையும் பெண் இனப்பெருக்க தயாராக எங்கே நிலை வரையறுக்கப்படுகிறது. இது வயதுவந்த மாற்றவது ஒரு குழந்தையின் உடல் செயல்பாடு ஆகும். பெண்கள், இது ஒரு திடீர் வளர்ச்சி, அந்தரங்க மற்றும் உடல் முடி வளர்ச்சி, மார்பகங்கள் மற்றும் இடுப்பு வளர்ச்சி மற்றும் மாதவிடாய் தொடக்கத்தில் (காலம்) அடங்கும்.

பூப்படையும் வயது நபர் இருந்து மரபியல், ஊட்டச்சத்து மற்றும் பிற காரணிகளை அடிப்படையாக கொண்டு ஒருவர், மாறுபடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சராசரி வயது பூப்பு நிலைகளை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.

9 - 10 ஆண்டுகள்:
பெண்கள் இந்த வயதில் விரைவான உயரம் மற்றும் எடையை வளர்ச்சி அடைய. பெரும்பாலான பெண்கள் இந்த வயதில் மார்பகங்கள் அல்லது அந்தரங்க முடி வளர என்றாலும், உடல் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

10 - 11 ஆண்டுகள்:
ஒரு சில இருண்ட மற்றும் முதிர்ந்த முடிகள் புணர்புழையின் சுற்றி வளர்ந்து தொடங்க. இந்த வயதில், அங்கு முழு அந்தரங்க முடி வளர்ச்சி இருக்கலாம், ஆனால் ஒரு சில முடிகள் பார்க்க வேண்டும். முலைக்காம்பு (சிற்றிடம்) சுற்றி அடர்ந்த வட்டத்தில் பெரிய மற்றும் இருண்ட ஆகிறது. மார்பக திசு மெதுவாக வளர்ந்து வரும் தொடங்குகிறது; முலைக்காம்புகளை ஏனெனில் வளரும் திசு அடியில் இருந்து எழுப்பி ஆகிறார்கள். இந்த முலைக்காம்பு மொட்டுகள் அழைக்கப்படுகின்றன. முந்தைய கட்டத்தில் தொடங்கிய உயரம் மற்றும் எடையை வேகமான வளர்ச்சி இந்த வயதில் மெதுவாக்கும்.

11 - 12 ஆண்டுகள்:
பெண்கள் கிட்டத்தட்ட 75% இந்த வயதில் முதல் காலத்தில் (பூப்பூ) வரும். மக்கள் கருத்து மாறாக, பூப்பூ பெண் அண்டவிடுப்பின் திறன் என்று அர்த்தம் இல்லை. அந்தரங்க முடி வளர்ச்சி புணர்புழையின் (மோன்ஸ் pubis) மேலே கொழுப்பு பகுதியில் தொடங்குகிறது. அந்தரங்க முடி இந்த கட்டத்தில் புணர்புழையின் சுற்றி வரும். மார்பக திசு காம்பிலிருந்து சுற்றி அடர்ந்த வட்டத்தில் கடந்த வளர்ந்து, குறிப்பிடத்தக்க வளரும்.

12 - 13 ஆண்டுகள்: பூப்பூ பின்னர், பெண் பொதுவாக மட்டுமே 6 அங்குல வளரும். பிறகு, அவள் வயது உயரம் அடைந்தது. உடல் கொழுப்பு விகிதத்தை (25 - 26%) வயது நிலை அடைந்தது. மார்பகங்கள் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

13 - 15 ஆண்டுகள்: மார்பகங்கள், அவர்களின் முழு, வயது அளவு அடைந்துள்ளன. அந்தரங்க முடி வயது விகிதத்தில் வளரும்.

நீண்ட இரவுதான் ஆனால் உறவுக்கு 10 நிமிடம் போது

திருப்திகரமான தாம்பத்ய உறவிற்கு 10 நிமிடம் மட்டுமே போதும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே மகிழ்ச்சியளிக்கக் கூடிய உறவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. சின்ன சின்ன சீண்டலில் தொடங்கி உச்சத்தை தொடும் விளையாட்டு வரை செக்ஸ் உறவு நீடிக்கும். இதற்கெல்லாமா கால நேரம் பார்ப்பார்கள். விடியும் வரை விளையாடலாமே என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் திருப்திகரமான செக்ஸ் உறவு என்பது பத்து நிமிடத்தில் முடிந்து விடுமாம். இது தொடர்பாக செக்ஸ் தெரபி மற்றும் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த 50 பேர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் மகிழ்ச்சிகரமான செக்ஸ் உறவுக்கு வெறும் 10 நிமிடம் மட்டுமே போதும் என்று கூறியுள்ளனர். தாம்பத்ய உறவின் போது 1 முதல் 2 நிமிடங்கள் என்பது யாருக்கும் பிரயோஜனம் இல்லாதது. மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 3 முதல் 7 நிமிடங்கள் வரை எனில் அது நார்மலான உறவு. அதே சமயம் நெட், வீடியோ போன்றவைகளில் பார்க்கப்படும் படங்களில் அதிக நேரம் உறவில் ஈடுபடுவதைப்போல காட்டுவது உங்களை சூடேற்றத்தான். அதேபோல நமக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்திவிடும். எனவே 10 நிமிடம் என்பது மட்டுமே உறவுக்கு ஏற்ற சரியான அளவு என்கின்றனர் நிபுணர்கள்.அதேசமயம் முத்தம், சீண்டல் போன்ற முன்விளையாட்டுக்களுக்கு நேரம் குறிப்பிடவில்லை. அது அரைமணிநேரம் வரைக்கூட நீடிக்கலாமாம். இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் எரிக் கார்ட்டி, நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டால்தான் அது சந்தோசம் என்பது கிடையாது பத்து நிமிடத்திலும் மகிழ்ச்சிகரமான உறவில் ஈடுபடமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனவே செக்ஸ் உறவின் உண்மையான தகவல்கள் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே தம்பதியர் நீண்ட நேர உறவிற்கு முயற்சி செய்து தோற்றுப்போவதை விட திருப்திகரமான உறவில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவதே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்ஸ்ஸ்....ஸ்ருதி....


செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்..!

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்…?

* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு